பெரம்பூர் தொகுதி – திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா கொண்டாட்டம்
வடசென்னை பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்ணணி சார்பாக 30.01.2021 அன்று திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது
உழவர்கரை தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு...
குவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு
குவைத் செந்தமிழர் பாசறை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் 29.01.2021 அன்று சாப்ரியாவில் குருதிக்கொடை நிகழ்வு மற்றும் மினா அப்துல்லா மண்டலத்தில் தமிழின போராளி புரட்சியாளர் பழநிபாபா அவர்கள் மற்றும்...
பொன்னேரி தொகுதி – ஈகைத்தமிழன் முத்துக்குமார் வீர வணக்கம் நிகழ்வு
பொன்னேரி தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.01.2021 அன்று வீர வணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.
கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்
கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது
தாராபுரம் தொகுதி – திருமுருகப்பெருவிழா கொண்டாட்டம்
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னனி சார்பாக 28-01-2021 அன்று திருமுருகப்பெருவிழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
சுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக
க.எண்: 2021010044
நாள்: 25.01.2021
சுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக
தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா(தைப்பூச) நிகழ்வை (28-01-2021) வழமைபோல் இந்த ஆண்டும் நாம்...
காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை
#StopAdaniSaveChennai
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட...
சுற்றறிக்கை: அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை தொடர்பாக
க.எண்: 2021010011
நாள்: 18.01.2021
சுற்றறிக்கை:
சென்னை மீஞ்சூரில், சனவரி 22, 2021 அன்று நடைபெறவிருக்கும்
அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்களைப் பெருமளவில் பங்கேற்க செய்ய வேண்டி,
அத்திட்டத்தின் பேராபத்தினை எடுத்துரைக்கும் விதத்தில்
நாம்...
இராமநாதபுரம் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம் தொகுதி, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய உழவர் பாசறை மற்றும் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 16.01.2021 மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புலிகொடி ஏற்றும்...








