திருச்சி கிழக்குத் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
திருச்சி கிழக்குத் தொகுதி 29.08.2021 திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக திருச்சி உடையான்பட்டி இரல்வேகேட் அருகில் உள்ள குளக்கரையில் பலன் தரக்கூடிய 250 பனை விதைகள்...
திருப்பத்தூர் தொகுதி- வீரத்தமிழச்சி செங்கொடி மரக்கன்று நடும் நிகழ்வு
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை...
முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 அன்று தலைமை அலுவலகத்தில் வீரவணக்க...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று காலை சரியாக 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் விதமாக...
ஐபிசிசி-யின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை | இராஜ்கிஷோர்
ஐபிசிசியின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை
இராஜ்கிஷோர் | துணைச் செயலாளர், சூழலியல் திட்ட ஆய்வுக்குழு,
சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.
ஒரு புறம் கலிபோர்னியாவிலும் கிரீசிலும்...
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடவு
நாகர்கோவில் மாநகர தெற்கு, 36-வது வட்டத்திற்குட்பட்ட இராமன்புதூர் சந்திப்பில், 16.08.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை சேகரித்து சிறு வளர்ப்பு பைகளில்
நடவு செய்தனர்.
போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலதாங்கள் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி -தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் சார்பாக 16/08/2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று
மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது.







