திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022 திருப்பெரும்புதூர் மேற்கு...
தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2022 தாராபுரம் ஒன்றியம், ஜே.ஜே நகரில் சுற்றுசூழல்பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்
முகாம்
92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது
தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு வீடு தோறும் மரக்கன்றுகள்...
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுநாளை...
அறிவிப்பு: செப்.17, சங்கத் தமிழிசை விழா – சென்னை, கலைவாணர் அரங்கம்
க.எண்: 2022090409
நாள்: 16.09.2022
அறிவிப்பு: கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா
நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 - காலை 10, மணியளவில் பனை விதைகள்...
கருநாடகம் தங்கவயல் – குருதி கொடை பாசறை
5.9.2022 அன்று காலை 10.30 மணியளவில் உன்னத மர அறக்கட்டளை தங்கவயல் (Noble Tree charities of kgf) முன்னெடுப்பில்,தங்கவயல்
நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் தங்கவயல் ரோட்டரி சங்கம்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு
10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும்...
சங்கத் தமிழிசை விழா – வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள் வடிவமைப்பு | தரவிறக்கம்
முக்கிய பகிர்வு:
நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களினுடைய 'தமிழோசை' வழங்கும் சங்கத் தமிழிசை விழா வருகிற 17-09-2022 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில்...









