பாசறை நிகழ்வுகள்

தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை – மொழிப்போர் ஈகியர் வீரவணக்கம்

07.7.23 வெள்ளிக்கிழமை அன்று தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முன்னெடுப்பில். 1982 ஆம் ஆண்டு கருநாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் தாய்மொழி கல்வியை காக்க பேரெழுச்சியாக நடந்த போராட்டத்தில்...

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் – சீமான் சிறப்புரை

22-07-2023 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று...

அறிவிப்பு: அடுத்தநிலைப் பேச்சாளர்களுக்கானப் பயிற்சி பட்டறை – பரிந்துரை பட்டியல் கோருதல் தொடர்பாக

க.எண்: 2023070312 நாள்: 19.07.2023 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் அடுத்தநிலைப் பாய்ச்சலின் ஓர் அங்கமாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அடுத்தநிலைப் பேச்சாளர்களைப் பட்டைத்தீட்டி உருவாக்கும் பணிகள் நடைபெறவிருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் அறியப்பட்டப்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070302                                              நாள்: 18.07.2023 அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த இரா.இராசா திருப்பதிராஜ் (24790492798), அவர்கள் நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறையின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

குவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக குவைத் அதான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. எழில்செல்வம் அவர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக குவைத் செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள்,...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023060240 நாள்: 08.06.2023 அறிவிப்பு:       தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியைச் சேர்ந்த வீ.மாரிமுத்து (13482622741), திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த சே.இரமேஷ்குமார் (32413166590), விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த ப.பாலமுருகன்...

ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! – சீமான்...

நாள்: 04.06.2023 அறிவிப்பு:  ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளை சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசுப் பொது...

தலைமை அறிவிப்பு – திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023040181அ நாள்: 26.04.2023 அறிவிப்பு: திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் செ.ரீகன் (37464243828) அவர்கள் திருமயம் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040170 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த சு.ஜவகர்(67257034409) அவர்கள், தகவல்...

அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் திருக்கோயில் தீமிதி திருவிழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த சீமான்

சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - வடசென்னை தெற்கு...
Exit mobile version