பாசறை நிகழ்வுகள்

பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.

சுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக

க.எண்: 202005082 | நாள்: 31.05.2020 சுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக தமிழிசை மீட்புக் குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். அதற்கு நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இசைக்...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி

மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது

குருதிக்கொடை – நாமக்கல் அரசு மருத்துவமனை

நாள்:        30/05/2020 கிழமை:  சனிக்கிழமை இடம் :      நாமக்கல் அரசு மருத்துவமனை            ...

மே17 அன்று குருதிக்கொடை – பெரம்பூர்

17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை ஏற்பாட்டில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் மே 18 இன...

அரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்

ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில்,*கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி கையிருப்பு குறைவாக இருந்த காரணத்தினால்,* *மருத்துவமனை சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு குருதிக் கொடை அளிக்க வேண்டுகோள்...

சுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக

நாள்: 15.05.2020 சுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் கடந்த 9 வருடங்களாக...

பேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை

18.04.2020 சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்

பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு

19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- அவினாசி வீரத்தமிழர் முன்னணி

திருப்பூர் வடக்கு மாவட்ட அவினாசி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தையில், (06/4/2020)முதல் நாள் கபசுரக்குடிநீர் வினியோகம் நமது தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி...
Exit mobile version