பாசறை நிகழ்வுகள்

கீழக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சுத்தம் செய்து சாலை அமைக்கும் பணி – காட்டுமன்னார்கோயில்

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் கீழக்கரை பெரிய தெருவில் மாரியம்மன் கோவில் சுற்றி மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு சாலை போடும் பணியில் நாம்...

மரக்கன்றுகள் நடும் விழா – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தில் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வழதலகுணம் ஊராட்சி சார்பில் 120 மரக்கன்றுகள் நடப்பட்டன

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- வந்தவாசி தொகுதி

வந்தவாசி தொகுதிக்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 02/08/2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு

நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த...

பனை விதை நடும் விழா-கம்பம் தொகுதி

கம்பம்_சட்டமன்ற_தொகுதி கம்பம்_நகர_நாம்தமிழர்கட்சி   சுற்றுசூழல்_பாசறை மற்றும்#கம்பம்_ஒன்றியம் சார்பாக #பனை_விதை_நடும்_விழா (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.#கம்பம் முதல் லோயர்_கேம்ப் வரை சுமார் 1000_பனை_விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் கம்பம் நகரம்,ஒன்றியம் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் - பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை...

மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....

மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல்

செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம், கணபதிநகர் பகுதியில் மறைமலைநகர் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.          

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  வரைவை திரும்ப பெற கோரி போராட்டம்- புதுச்சேரி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  அறிவிக்கை புதிய வரைவை நடுவண் அரசு  திரும்பப்பெற. வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை இரத்னா திரையரங்கம் அருகில்  *நாம் தமிழர் கட்சி  சுற்றுசூழல் பாசறை சார்பாக  கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி கண்டன...

தொழிற்சங்க சார்பாக ஆர்ப்பாட்டம்-

சென்னையில் மத்திய மாநில அரசுகள் போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான அராஜக போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்சங்கத்தை சார்ந்த உறவுகள் கலந்து...
Exit mobile version