மரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி
சார்பாக 08.08.21 அன்று போடிநாயக்கன்பட்டி ஊருணிக்கரைகளில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாம் கட்ட நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
சோழவந்தான் தொகுதி 01.08.21 அன்று பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேநிலைப்பள்ளி வளாகத்தில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
25.07.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பில் முதற்கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
...
தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!
தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!
- நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை அறிக்கை
https://twitter.com/NaamTamilarOrg/status/1410179564186210304?s=20
அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் திருவிழா
அவிநாசி தொகுதி பெரியாயிபாளையம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் திருவிழா நடைபெற்றது.
செங்கம் தொகுதி – பனை விதை நடவு செய்தல் – மரக்கன்று நடும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 17.11.2020 அன்று பனை விதை நடவு செய்தனர் அதன் ஊடாக...
திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா
திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.








