கடலூர் – பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலை பணிகளைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: கடலூர் - பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலை பணிகளைக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின்...

குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம்...

கொரோனா வைரஸ் பரவுவது எப்படி? தற்காத்துக்கொள்வது எப்படி? | சுற்றுச்சூழல் பாசறை

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி சீனா முழுவதும் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளில் இதுவரை 62 பேர்...

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடுதல் பணி-அவிநாசி தொகுதி

அவிநாசி தொகுதி  சிவசண்முக வீதியில் 16.2.2020 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு | தீர்மானங்கள் | காணொளி – புகைப்படங்கள்

சுற்றுச்சூழல் பாசறை - மாநிலக் கலந்தாய்வு 02/02/2020 என்றேனும் ஓர் நாள் நிகழும் உலக மாற்றத்தை ஏதோ ஒரு சாதாரண விடியலில் சின்னஞ்சிறியோர் கூடியெடுக்கும் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அப்படி ஒரு விடியலை தான்...

அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்)

  க.எண்: 2020010009 நாள்: 22.01.2020 அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு - கைத்தண்டலம்(காஞ்சிபுரம்) | நாம் தமிழர் கட்சி வருகின்ற 02-02-2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள எழில்...

ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதை விதைக்கும் பனைத் திருவிழா – சீமான் தொடங்கிவைத்தார்

செய்திக்குறிப்பு: ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதை விதைக்கும் பனைத் திருவிழா  | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் பனை விதைகளை விதைக்கும்...

அறிவிப்பு: பனைத் திருவிழா 2019 ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு

அறிவிப்பு: பனைத் திருவிழா 2019 ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் பனை...

தலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2019080144 நாள்: 24.08.2019 தலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் மாநில இணை செய்தித்தொடர்பாளர் - விஜயராகவன் - 16877822975 கன்னியாக்குமரி மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் செயலாளர் - சீலன் - 28316418947 விருதுநகர் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் செயலாளர் - விருத்திரன் - 24515401077 திருவண்ணாமலை மாவட்டச்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி

க.எண்: 2019060128 நாள்: 19.07.2019 சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்..! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாகவும் நம் வனங்களையும் வளங்களையும் பேணிக்காக்க நாம் சூழலியல் முன்னெடுப்புகளைச் செய்து வருவது அனைவரும்...