சுற்றறிக்கை: மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் – சுற்றுச்சூழல் பாசறை | ஆத்தூர்
சுற்றறிக்கை: சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம், வருகின்ற 31-08-2018, வெள்ளிக்கிழமையன்று காலை...
மாம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | வனம் செய்வோம்
சூலை 31 அன்று மாலை 3.00 மணியிலிருந்து 4.45 மணி வரை நாமக்கல் மாவட்டம், மாம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் உள்ள 'தேசிய பசுமை படை' ஆசிரியர் பத்மாவதி மற்றும் பொறுப்பு தலைமை...
சுற்றுசூழற் பாசறை சார்பாக பாரூர் ஏரியைச் சுற்றி பனை விதைக்கும் பணி
நாம் தமிழர் கட்சி - கிருட்டிணகிரி மாவட்ட சுற்றுசூழற் பாசறை சார்பாக பிரவீன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய ஏரியான பாரூர் ஏரியைச் சுற்றி பனைமர விதைகளை நடும் பணியில்...
மருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி
மருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி
இன்று 03-08-2018 காலை கொங்குநாட்டுக் குறிஞ்சி நிலமாம் மருதமலை அடிவாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, வீரத்தமிழர் முன்னணி...