தலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2019080144
நாள்: 24.08.2019
தலைமை அறிவிப்பு
சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
மாநில இணை செய்தித்தொடர்பாளர் - விஜயராகவன் - 16877822975
கன்னியாக்குமரி மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் - சீலன் - 28316418947
விருதுநகர் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் - விருத்திரன் - 24515401077
திருவண்ணாமலை மாவட்டச்...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019060128
நாள்: 19.07.2019
சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு
அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்..!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாகவும் நம் வனங்களையும் வளங்களையும் பேணிக்காக்க நாம் சூழலியல் முன்னெடுப்புகளைச் செய்து வருவது அனைவரும்...
சுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு...
சுற்றறிக்கை: பனை திருவிழா - 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு
'மரம் மண்ணின் வரம்! அதை வளர்ப்பதே மனித அறம்!' எனும் கூற்றுக்கிணங்க,...
கலந்தாய்வு கூட்டம்-சுற்றுச்சூழல் பாசறை-கோவை
கோவை மாவட்டம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 23.2.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
கொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்*
விதைப்பதில் இரண்டாம் கட்டமாக *காஞ்சிபுரம் தொகுதியில்
30.09.2018 ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏரி மற்றும் வதியூர் தாங்கல்
காஞ்சிபுரம் தொகுதி...
பனை விதை நாடும் விழா-உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
கடந்த வாரம் நடத்தப்பட்ட பணை விதை நடும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வாரம் 30/09/2018 அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு 10:00 மணியளவில் நிறைவு செய்யப்பட்டன .இந்த நிகழ்வில் 500 பணை...
பனை விதை நடும் விழா-குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...
நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...
சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி
சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம்
தமிழ் நாடு முழுவதும்
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில்
உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக
1000...
நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி
23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை) நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை...