EIA – 2020, சுற்றுச்சூழல் பாசறை மதிப்பீடு வரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020,நம் மண்ணின் வளங்களை பாதிக்கும் வகையிலும் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான விதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
பனை விதைகள் நடும் நிகழ்வு – விருத்தாச்சலம் தொகுதி
விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பனை விதைகள் நடப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சி.கதிர்காமன் தலைமையில் பீட்டர்.ராஜேந்திரன்.ஜெகநாதன்.சதாம்உசேன் .மாணிக்கம் ஆகியோர் கலந்தக்கொண்டனர்.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இடம்:...
பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.
சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி
26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில் பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள்...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
செஞ்சி சட்டமன்றத் தொகுதி
மயிலம் சட்டமன்றத் தொகுதி.
நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும்...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
24/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் ஜமீன்கூடலூர் ஊராட்சியில் பள்ளி மற்றும் ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம்
12-07-2020] சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு சீமான் வாழ்த்து
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச்
சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய
சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு...
தமிழகத்தின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கெனத் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்....
‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறுக! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம்
செய்திக்குறிப்பு: 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறுக! - கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம் | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்...