பனை விதை நடும் விழா-கம்பம் தொகுதி
கம்பம்_சட்டமன்ற_தொகுதி கம்பம்_நகர_நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்_பாசறை மற்றும்#கம்பம்_ஒன்றியம் சார்பாக #பனை_விதை_நடும்_விழா (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.#கம்பம் முதல் லோயர்_கேம்ப் வரை சுமார் 1000_பனை_விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் கம்பம் நகரம்,ஒன்றியம் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....
மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல்
செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம், கணபதிநகர் பகுதியில் மறைமலைநகர் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020 வரைவை திரும்ப பெற கோரி போராட்டம்- புதுச்சேரி
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020 அறிவிக்கை புதிய வரைவை நடுவண் அரசு திரும்பப்பெற. வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை இரத்னா திரையரங்கம் அருகில் *நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி கண்டன...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி பதாகை ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்- கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ...
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி
திருவள்ளூர் தொகுதி,திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியில் அதில் ஒரு பகுதியாக (02.07.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் மோற்பட்ட விதை கொண்டு பண்ணை உருவாக்கப்பட்டது...விதை...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் சரியாக காலை பத்து மணியளவில் பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து...
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டம்.
நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டத்தில் தொகுதி, நகரம், ஒன்றியம் சார்ந்த பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.
EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி போராட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக்கோரி அறவழிப்போராட்டம் – கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ...