சுற்றுச்சூழல் பாசறை

பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,

பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!

மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி மகளிர் பாசறையின் மூலம் (13-09-2020) பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது….அதைத்தொடர்ந்து கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு நடைபெற்றது….

உறுப்பினர் சேர்க்கை முகாம், மரக்கன்று மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 27ம் கட்ட *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது இதில் 20 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்...

பனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி

பெரும்பாவலர் பாரதியார் (ம) பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக 13.09.2020 அன்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி  ஏரியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக1000 பனை விதைகள்...

கொடியேற்றும் நிகழ்வு மரக்கன்றுகள் வழங்குதல்- ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி நெடுவாசல் கிழக்கு ஊராட்சி பகுதியில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டது.

பனைவிதை சேகரிப்பு – பென்னாகரம் தொகுதி

13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.

பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது நாம் தமிழர் கட்சி   பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு...

பனை விதை நடும் திருவிழா – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் திருவிழா, 12-09-2020 காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஈரோடு ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றியம்...

பனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

11 /9 /2020 அன்று பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டகாட்டாம் பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளை சார்பாக நாம் தமிழர் உறவுகள் பனை விதைகள் விதைப்பதும் கருவேலமரம் அகற்றும் நிகழ்வும்...
Exit mobile version