ஆலங்குடி தொகுதி -பனை விதை நடும் திருவிழா
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல்,வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில்
4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பனைவிதைகள் நடப்பட்டது.
ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் திருவிழா
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல், வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில் 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பனைவிதைகள் நடப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா
ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் பனை விதைகள் நடும் திருவிழா நடைபெற்ற து.
போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு
போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போளூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆத்துவாம்பாடி ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பணை விதை நடவு மரக்கன்று கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல செங்குணம்...
சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா
சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின்
*பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில்
சிறப்பாக நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது
திட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா
04-10-2020 அன்று கடலூர் மாவட்டம் (மேற்கு )
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் (கிழக்கு )
கொட்டாரம் பகுதியில் பனை விதை நடவு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்-பனை விதை நடும் விழா –
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாலவாக்கம் ஊராட்சியில் பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.








