போளூர் சட்டமன்ற தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் பனை விதை நடப்பட்டது
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி...
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் திரு விழா
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தின் ஆற்றங்கரையில்
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சின்னக்கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வபாரதி,...
பவானி சட்டமன்ற தொகுதி – பல்வேறு தொகுதி நிகழ்வுகள்
பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வனக்காவலன் "வீரப்பனார்" நினைவேந்தல் நிகழ்வும் கன்னடிபாளையம்
வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்
வீடு வீடாக சென்று கொள்கை விளக்கப் பரப்புரை
உறுப்பினர்...
பத்மநாபபுரம் தொகுதி -குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த
முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி...
கலசப்பாக்கம் தொகுதி -வீரப்பனார் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் கலந்தாய்வு கூட்டம்
கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக வீரப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் புதுப்பாளையம் பேரூராட்சியில் நடப்பட்டது
கலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி
கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக புதுப்பாளையம் ஒன்றியம் (கிழக்கு) கீழ்படூர் கிராமத்தில் புத்தேரியில், குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகள் நடைபெற்றது.
கோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா
பனைவிதை நடுதல் – கயத்தார் ஒன்றியம் கோவில்பட்டி தொகுதி – கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18.10.2020...
வானூர் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
வானூர் தொகுதி (04.10.2020) அன்று கோட்டகுப்பம் நகர சார்பாக காலை 7 மணிக்கு கோட்டக்குப்பம் பகுதியில் பலகோடி பனை திட்டத்தின் பனை விதை நடும் திருவிழாவின் பங்களிப்பாக 200 பனை விதைகள் நடவு...
இராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு
இராயபுரம் தொகுதி 50 வது வட்டம் பகுதியில் சுற்றுசூழல் பாசறை களப்பணியில் -இராயபுரம் தொகுதியில் உள்ள மரங்களில் சுமார் 40 கிளைகளில் பதியம் போடப்பட்டது. சாலையோரம் மரங்களில் பதியம் போடப்பட்டு மற்றும் மக்களிடம்...