சுற்றுச்சூழல் பாசறை

போளூர் சட்டமன்ற தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் பனை விதை நடப்பட்டது

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி...

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் திரு விழா

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தின் ஆற்றங்கரையில்  18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சின்னக்கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வபாரதி,...

பவானி சட்டமன்ற தொகுதி – பல்வேறு தொகுதி நிகழ்வுகள்

பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வனக்காவலன் "வீரப்பனார்" நினைவேந்தல் நிகழ்வும் கன்னடிபாளையம் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல் வீடு வீடாக சென்று கொள்கை விளக்கப் பரப்புரை உறுப்பினர்...

பத்மநாபபுரம் தொகுதி -குளம் தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி...

கலசப்பாக்கம் தொகுதி -வீரப்பனார் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் கலந்தாய்வு கூட்டம்

கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக  வீரப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்  புதுப்பாளையம் பேரூராட்சியில் நடப்பட்டது

கலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி

கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக புதுப்பாளையம் ஒன்றியம் (கிழக்கு) கீழ்படூர் கிராமத்தில் புத்தேரியில், குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகள் நடைபெற்றது.

கோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா

பனைவிதை நடுதல் – கயத்தார் ஒன்றியம் கோவில்பட்டி தொகுதி – கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  18.10.2020...

வானூர் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

வானூர் தொகுதி (04.10.2020) அன்று கோட்டகுப்பம் நகர சார்பாக காலை 7 மணிக்கு கோட்டக்குப்பம் பகுதியில்  பலகோடி பனை திட்டத்தின் பனை விதை நடும் திருவிழாவின் பங்களிப்பாக 200 பனை விதைகள் நடவு...

இராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு

இராயபுரம் தொகுதி 50 வது வட்டம் பகுதியில் சுற்றுசூழல் பாசறை களப்பணியில் -இராயபுரம் தொகுதியில் உள்ள மரங்களில் சுமார் 40 கிளைகளில் பதியம் போடப்பட்டது. சாலையோரம் மரங்களில் பதியம் போடப்பட்டு மற்றும் மக்களிடம்...
Exit mobile version