ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா
கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை...
காஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி
மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரக்கோணம் ஒன்றியம் அன்வதிகான் பேட்டை பகுதி ஏரியில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கம்பம் தொகுதி – பனை நடும் நிகழ்வு –
கம்பம் தொகுதி சின்னமனூரில் உள்ள செங்குளம் மற்றும் உடையான்குளம் பகுதியில் 19.09.2021 ஞாயிறு காலை 8.00 மணிக்கு பனை விதை நடும் நிகழ்வும், பின்னர் சின்னமனூர் ஒன்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.
காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்...
காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு - 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு...
பனைச்சந்தைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து, பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுடன் சீமான் உரையாடல்
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைக்கும் தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றுகூடும் #பனைச்சந்தை2021, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இருநாட்களும் காலை 10 மணிமுதல் மாலை...
சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்! – சீமான் பேரழைப்பு
க.எண்: 2021100237
நாள்: 14.10.2021
பனைச்சந்தை - 2021
உறவுகளுக்கு வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக...