தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு
19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்
சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி,...
திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 29.01.2023 நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
திட்டக்குடி தொகுதி – பனை விதை சேகரிப்பு
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் 24/01/2023 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வீரவணக்கம் மற்றும் மரகன்று நடும் நிகழ்வு மே தின பூங்கா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
நத்தம் தொகுதி – பனைவிதை நடும் விழா
18.12.22 இன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, நத்தம் வடக்கு ஒன்றியம், செந்துறை ஊராட்சி, பெரியூர்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய அம்மன் கோவில் குளத்தில் நத்தம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதைள்...
திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர் ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு
மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள் கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...