குருதிக்கொடைப் பாசறை

தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் தின பொதுக்கூட்டங்கள்

வருடா வருடம் நாம் தமிழர் கட்சி பெரும் எழுச்சியுடன் கொண்டாடுவது மாசற்ற நம் தலைவர் தேசியத்தலைவர் பிறந்தநாள் மட்டுமே. இந்தவருடமும் இவ்இனத்திற்காக அனைத்தையும் தந்த தமிழ்தேசிய தலைவருக்கு நம் குருதியை தானமாக கொடுத்து...

தஞ்சை கிழக்கு மாவட்டம், குடந்தையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும் ,2014 வருடத்திய மாவீரர் தினமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தஞ்சை கிழக்கு...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பாண்டி, செயபாசு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.அருண்குமார்...

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை…!

கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கடலூர் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைமை தாங்கினார்.  ...

தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியினர் குருதிக்கொடை!

24-11-2013 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆர்.கெ.ஜி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் 59 ஆம் ஆண்டு பிறந்த காளினை முன்னிட்டு நாம் தமிழர்...

மாணவர் பாசறை கலந்தாய்வு மன்னார்குடியில் நடைபெற்றது.

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் 17.02.2013 அன்று மன்னார்குடியில் நடைபெற்றது.குருதிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள நமது 50 தம்பிகளுக்கு குருதி வகை கண்டறியப்பட்டு,அதற்கான அட்டை வழங்கப்பட்டது.வழக்குரைஞர் நல்லதுரை,வழக்குரைஞர்...

நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர்...

[படங்கள் இணைப்பு]தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.

தாராபுரம் நாம் தமிழர் சார்பாக பெரியார் நினைவு நாள்  முப்பெரும் விழாவாக நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதை அடுத்து தந்தை பெரியார் எழுதிய பகுத்தறிவு நூல்களையும்,...
Exit mobile version