அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது...

கர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக குருதி தேவை என கேட்டு கொண்டதால் நாமக்கல் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக பீஷ்மர் மற்றும் யஷ்வந்த் ஆகியோர் குருதி...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – ஓசூர் தொகுதி

18.05.2020 திங்கட்கிழமை இன எழுச்சிநாளை  முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், ஓசூர் தொகுதி சார்பாகக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு, 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. . 

மே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி

21.5.2020 அன்று மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி ஒன்றியம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக் கொடை முகாம்...

மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி

25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல்-குருதிக்கொடை வழங்குதல்- சேலம் வடக்கு தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி உட்டப்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி சார்பாக அரசு மருத்துவமனையில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு கன்னங்குறிச்சி பேரூராட்சி நாம் தமிழர்...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும் மகளிர் பாசறை...

மே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி

மே-18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 18.05.2020 அன்று விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் 43 நாம்தமிழர்...

குருதிக்கொடை வழங்கல் – கோவை

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த திரு.சத்தியநாராயணன் என்பவருக்கு இன்று17.06.20 நடக்க இருக்கும் இருதயஅறுவை சிகிச்சைகாக வெள்ளலூர் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான...

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.