குருதிக்கொடை முகாம் – கள்ளக்குறிச்சி
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதின் சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்...
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.
மே 18 இன அழிப்பு நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மணப்பாறை தொகுதி
(18.05.2020 திங்கட்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த்...
குருதிக்கொடை – ராசிபுரம்
@Rasipuram government hospital
குருதிக்கொடை வழங்குதல்
இன்று அக்டோபர்02 தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு, பழனி நாம் தமிழர்கட்சி உறவுகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி மற்றும் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
...
குருதி கொடை அளித்தல் அரசு மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்/ கிருட்டிணகிரி தொகுதி
பேரிடர் கால அவசர தேவைக்காக அரசு மருத்துவமனை குருதி கொடை அளிக்க கேட்டுக்கொண்டதால் கிருட்டிணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை அளித்தனர் அதன் ஊடாக அதற்கான பாராட்டு சான்றிதழ் கிருஷ்ணகிரி...
பேரிடர்கால குருதிக்கொடை முகாம்
திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் பேரிடர்கால அவசர குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.
இதில் 3 பெண்கள் உள்பட 52 பேர் குருதிக்கொடை...
குருதி கொடை வழங்கிய நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம்
07-05-2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த நாம் தமிழர் கட்சி உறவுகள் அரசு மருத்துவமனைக்கு குருதி தேவைப்படுவதாக வந்த அழைப்பை ஏற்று குருதிக்கொடை வழங்கினர் நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொருப்பாளர் கரு பிரபாகரன்...
பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.
குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி
மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது





