குருதிக்கொடைப் பாசறை

குருதிக் கொடை அளித்தல் – கோவை

கரூர் பகுதியைச் சேர்ந்த ராணி வயது 30 என்ற பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக *O+* வகை...

குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார். அருண்-9964411989 செய்தி...

குருதிக் கொடை நிகழ்வு- சேலம் வடக்கு தொகுதி

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின்" சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக கன்னங்குறிச்சி உறவுகள் வழங்கினார்கள்.

குருதிக் கொடை முகாம்- பழனி தொகுதி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

குருதிக்கொடை முகாம் – பழனி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் நமது கட்சியின் தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும், பாசறை நிர்வாகிகளும், மதிப்பிற்குரிய நமது கட்சி உறவுகள் பலரும் கலந்துகொண்டு தங்களது குருதியை...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – சேலம் வடக்கு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் "நம் நாம் தமிழர் கட்சியின்" சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக குருதி கொடுத்த கன்னங்குறிச்சி பகுதி உறவுகள் அனைவருக்கும்...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி நகரம் சார்பாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 11/07/2020 அன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது....

குருதிக்கொடை அளித்தல் – சுந்தராபுரம்

ஜெயந்தி அம்மையாருக்கு சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர்உறவு திரு. மாரி செல்வம் அவர்கள் குருதி கொடையளித்தார். கொரானா தெற்று உள்ள இக்காலகட்டத்தில் குருதி தேவையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் உதவிய இளவல் மாரி செல்வம் அவர்களுக்கு 8270664068 வாழ்த்துக்களும் ! பாராட்டுகளும்...

அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது...

கர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக குருதி தேவை என கேட்டு கொண்டதால் நாமக்கல் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக பீஷ்மர் மற்றும் யஷ்வந்த் ஆகியோர் குருதி...
Exit mobile version