குருதிக்கொடைப் பாசறை

குருதிக்கொடை

25.08.20 அன்று கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த #நந்தகுமார்# வயது 49 என்ற நபருக்கு A+வகை குருதி உடனடியாக தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான ராஜேந்திரன் அவர்கள் கோவை அரசு...

உலக குருதிக்கொடை நாளையொட்டி நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்

உலக குருதிக்கொடை நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் குருதிக்கொடை பாசறையினர்...

கிணத்துக்கடவு – குருதிக் கொடை நிகழ்வு

*கிருஷ்ணவேணி* என்ற சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்கு *Aவகை* குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் உறவான *தமிழரசன்* அவர்கள் கற்பகம் மருத்துவமனையில் குருதி கொடைஅளித்தார். கடுமையான கொரானா தொற்று காலத்திலும் தக்க...

கிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு

*21.08.20 அன்று *சிவராஜ்* வயது 19 என்ற நபருக்கு விபத்து ஏற்பட்டு அவசரமாக *A+* வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி சேர்ந்த நாம்தமிழர் உறவான *சேகரன்* அவர்கள் குருதிக்கொடை அளித்தார்.

கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி 'O' Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர்...

நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...

செங்கல்பட்டு – தியாக திலீபன் நினைவு குருதிக்கொடை முகாம்

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் கிளை குருதிக் கொடை பாசறையின் சார்பில் தியாக திலீபன் நினைவு நாளில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் சேமிக்கப்பட்ட குருதி செங்கல்பட்டு...

தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-

குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம்...

பெரும் பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – நாமக்கல்

01/09/2020 அன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம் மற்றும் தங்கை அனிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. திருமலை...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருதிக் கொடை வழங்கப்பட்டது

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி நிகழ்வு* கொரோனா நோய்த்தொற்று பரவி உள்ள இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் குருதி பற்றாக்குறை இருப்பதை அறிந்து நாம்...
Exit mobile version