குருதிக்கொடைப் பாசறை

கரூர் – குருதி கொடை வழங்கும் நிகழ்வு

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் திருமதி சத்யா (வயது 26) அவர்களுக்கு பிரசவ சிகிச்சைக்கு குறுதி தேவை பகிரி குழுவில் தகவல் கிடைத்தத அடிப்படையில் திரு.வெங்கடேஷ் அவர்கள் (B-) குறுதி இன்று காலை 7 மணியளவில்...

விக்கிரவாண்டி தொகுதி-ரத்ததான முகாம் நிகழ்வு

தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வாக விக்கிரவாண்டி தொகுதியில் குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த ரத்ததான முகாம் 03.12.2020 நடைபெற்றதுதொகுதி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.

மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ...

ஒட்டன்சத்திரம் தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா குருதி கொடை வழங்கப்பட்டது மேற்க்கு மாவட்டம் இணைந்து...

தலைவர் பிறந்தநாள் – தமிழர் எழுச்சி நாள் விழா – மதுரவாயல் | சீமான் வாழ்த்துரை [ புகைப்படங்கள்...

நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – மதுரவாயல் | நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, தமிழர் எழுச்சி நாள் விழா இன்று 26-11-2020...

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான *செந்தில்நாதன்* அவர்களும் *பெரியசாமி* அவர்களும் கோவை GKNM...

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

ஜெகதீசன் வயது 52 என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O+ வகை குருதி அவசரமாக தேவைப்பட்டது. *கிணத்துக்கடவுதொகுதி* போத்தனூர் பகுதியை சேர்ந்த நண்பர் *பாலகிருஷ்ணன்* அவர்கள் கோவை GKNM மருத்துவமனையில் குருதிக் கொடையளித்தார். கடுமையான கொரானா தொற்று...

கோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல்

கோயம்புத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 21.10.2020 வரை ) 900 அலகுகள் குருதிக்கொடை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான *செந்தில்நாதன்* அவர்களும் *பெரியசாமி* அவர்களும் கோவை GKNM...
Exit mobile version