மக்கள் நலப் பணிகள்

ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்

30.4.2020) கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ராயனூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியிலுள்ள நமது 440 ஈழத்தமிழர் குடும்ப உறவுகளுக்கும் 2.25 டன் அரிசி, 225 கிலோ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த கீழ் வீராணம், புதுப்பட்டு மற்றும் கூத்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 30.4.2020 அன்று ஆதரவற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்

நாம் தமிழர் கட்சி (திருப்பூர் வடக்கு) தொகுதி சார்பாக 30.04.2020 (வியாழக்கிழமை) மீனாட்சி நகர், கணக்கம்பாளையம் பகுதியில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவு பொருட்களும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி

30.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  சார்பாக சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *அரியக்குடியில்* ஐயா *கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *15 குடும்பங்களுக்கு* அரிசி மற்றும் காய்கறிகள் *நாம் தமிழர் கட்சியின்*...

நிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி

30.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  சார்பாக தேவகோட்டை நகரம் *நடராஜபுரத்தில்* *கரு_சாயல்ராம்* அவர்கள் தலமையில் *மல்லிகா ரமேஷ்* மகளிர் பாசறை பொருப்பாளர் தலைமையில் *30 குடும்பங்களுக்கு* அரிசி...

அரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து குருதி குறைவாக உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு தகவல் வந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்ட குருதி கொடை பாசறை சார்பாக குருதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.புதுபட்டிணத்தில் 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி

18/4/2020 சனிக்கிழமை அன்று படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் ஊரடங்கால் வேலையின்மையால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் இல்லாமல் ஒன்பது குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிள் ஒருவர் காங்கேயம் தொகுதி உறவுகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18.4.2020 ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி பூண்டி  கிராமம்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version