ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/மதுராந்தகம் தொகுதி
கொரானா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வாடும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் பகுதி வாழ் பழங்குடியின மக்களுக்கு 29/04/2020 அன்று அரிசி மற்றும் காய்கறிகள் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல் / உத்திரமேரூர் தொகுதி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.4.2020 அன்று காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடும் சிரமத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் 17 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -திருவிடைமருதூர் தொகுதி* சார்பாக 29/04/2020 காலை *கபசுர குடிநீர்* பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது....
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம், ஆலங்குடி காமராஜர் பகுதியில் 29.4.2020 ஒன்றிய செயலாளர் மு . கலையரசன் முன்னிலையில் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுற குடிநீர் 150 குடும்பங்களுக்கு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்
21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/நன்னிலம் தொகுதி
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், மாஞ்சேரி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கு கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளை உறவுகளுடன் கபசுர குடிநீர் 210 குடும்பங்களுக்கு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கள்ளக்குறிச்சி தொகுதி
23/04/2020 வியாழக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைசட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதேவி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முககவசம் வழங்கும் பணி – போளூர் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.
சேமித்து வைத்த பணத்தை நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் கொடுத்து ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உதவிட செய்த...
நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, கொரோனா நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிவாரண பொருட்கள் வழங்கிட நிதி சேகரிப்பின் போது,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சிவந்திபுரத்தை...









