மக்கள் நலப் பணிகள்

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி

கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம்...

ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி

நாம்_தமிழர்_கட்சி#அந்தியூர்_சட்டமன்றத்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ,சுகாதாரத்துறை_ அரசு_ஆரம்ப_சுகாதார நிலையத்தின் உதவியோடு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதனுடன்நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் #கபசுரசூரண பொடியும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது....

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சிதம்பரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியிலும் சிதம்பரம் மேல வீதி (கஞ்சி தொட்டி முனை) பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது – ஓட்டப்பிடாரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 27.6.2020 அன்று ஓட்டப்பிடாரம்_தொகுதி எம்.சவேரியார்புரம் பகுதிகளில் அத்திமரப்பட்டி கிராமப் பகுதிகளில்   #நாம்_தமிழர்_கட்சி  உறவுகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி

25/05/2020 துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்-சவேரியார் புரம் , கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அப்பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் 22/06/2020 அன்று வழங்கப்பட்டது !!

மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- புதுக்கோட்டை தொகுதி

25/06/2020 வியாழன் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் சுமார் 30...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி முககவசம் வழங்குதல்- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வேளச்சேரி தொகுதி முழுவதும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version