மக்கள் நலப் பணிகள்

 சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்

சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக காந்திநகர் கிளை பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

புதுச்சேரி – முதலியார்பேட்டை தொகுதி – நீர் மோர் வழங்கும் விழா

15-04-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது...  

புதுச்சேரி – மீனவர் நலன் வேண்டி மனு

புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்கால உதவித் தொகையாக அரசு வழங்கும் 5,500 ரூபாயை உயர்த்தி 15,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் அத்தொகையை மீனவர்கள் வருமானமின்றி தடையில் இருக்கும் காலத்திலேயே வழங்க...

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 24-04-2022 தவளகுப்பம் நான்குமுனை சாலை சந்திப்பில் மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது...

நத்தம் சட்டமன்றத் தொகுதி – கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி ஆவிச்சிபட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் அவர்கள்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் மற்றும் உணவு வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 24.04.2022 அன்று கொருக்குப்பேட்டை அருள்மிகு திருமால் முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு  சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவாடி தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்

10-4-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவாடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பட்டு சந்திப்பில் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு  வழஙகும் நிகழ்வு நடைபெற்றது..
Exit mobile version