மக்கள் நலப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி ஆற்றூர் பேரூராட்சி சார்பில் 23-08-2020 அன்று பேரூர் பகுதி மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர பொடி வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

பேளுக்குறிச்சி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பேளுக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் கோரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- தாம்பரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு 22-08-2020 அன்று AF சாலை கேப்டன் முனை அருகில் காலை 7 மணி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  ஊசுடு தொகுதி சட்டமன்ற தொகுதியின் சார்பாக பொறையூர் பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர்  விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

22-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

23/08/2020 அண்ணாநகர் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்ஊரடங்கு உத்தரவால் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக தகவல் அறிந்ததும் அவர்களை நேரில் சந்தித்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி பிரப் சாலை வார்டு எண் 35              பன்னீர் செல்வம் பூங்கா               மணிக்கூண்டு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- பட்டுக்கோட்டை தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி (22-08-2020) நாம் தமிழர் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது .

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் முத்துவேலப்ப வீதி மற்றும் கைகோளார் தோட்டம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்பட்டது.
Exit mobile version