மக்கள் நலப் பணிகள்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவரிடம் மனு கொடுத்தல்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூர் ஊராட்சி சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் தற்போது புதிதாக அமைத்துள்ள சாலை தரமற்ற நிலையில் உள்ளது என்றும் தரமற்ற முறையில்...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

(12/06/2021) சனிக்கிழமை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில் காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதை...

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம். இணையவழியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் தேர்தல் களப்பணி செய்த உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த தொகுதி உறவுகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டங்களை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை முக்கியத்துவம்...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 12-06-2021 வாணியம்பாடி நகரம் கோவிந்தாபுரம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் 9884191580  

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

12/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 17 வது நாளாக 54வது கோட்டம் சீரங்கன் தெருவில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..... முன்னெடுப்பாளர்: பாலசுப்பிரமணி களப்பணியாளர்கள்: சண்முகம் சதீஷ் வடிவேல் பாலமுருகன் தீபக் பதிவு...

மொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் சிறப்பு இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு 14/06/2021 மற்றும் 15/06/2021 ஆகிய இரண்டு...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில்  (12/06/2021) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதை...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மதுக்கடை திறப்புக்கு எதிரான போராட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி முழுவதும் உறவுகளால் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பாதகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது  

திருவாடானை தொகுதி கபசுர குடிநீர், முக கவசம் வழங்கல்

திருவாடானை சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் கூரியூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள். சலேத் காவனூர் மா.சித்திரவேலு கூரியூர் உறவுகள்👇 முகமது யாக்கூப் முகமதுரபீக் யாசின் அகமதுஹாரிஸ் சபிக் அசாருதீன்  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி,திருநெல்வேலி மாநகராட்சி பழையப்பேட்டை பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 39 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  
Exit mobile version