மக்கள் நலப் பணிகள்

கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...

புதுச்சேரி திருபுவனை தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

புதுச்சேரி திருபுவனை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சன்னியாசிக்குப்பம் பிடாரிகுப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  மாணவர்கள், குழந்தைகள்,பொதுமக்களுக்கு மற்றும் முககவசங்கள் திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி...

புதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

புதுச்சேரி மணவெளிசட்டமன்ற தொகுதி பிள்ளையார் திட்டு முருகன் வீதியில் சாலைசீரமைத்து கழிவுநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைத்திட நாம் தமிழர் கட்சி கோரிக்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ( தெற்கு) உதவிபொறியாளர் அவர்களிடம்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

உங்கள் பகுதியில் நாம் தமிழர் உறவுகள்” என்ற செயல் திட்டம், பொது மக்களுக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர வடக்கு, 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய்...

நாகர்கோவில் தொகுதி – சீரமைப்பு பணி

18.07.2021, அன்று  நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட ஓட்டுப்புரைத்தெருவின் ஊர் கோவிலின் மேற்கூரையை நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து சீரமைத்தனர்

நாகர்கோவில் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

11.07.2021, நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் நாம்தமிழர் உறவுகள் சேர்ந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் மற்றும் வீட்டுக்கு தலா 4 முக கவசம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கினர்.

நாகர்கோயில் தொகுதி – பராமரிப்பு பணி

11.07.2021, நாகர்கோயில் மாநகர வடக்கு, 12வது வட்டத்திற்குட்பட்ட  கலைவாணர் தெருவில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின் கம்பிகளைத் தொட்டுக்கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி  ஓட்டுப்புரைத்தெரு...

கிணத்துக்கடவு தொகுதி கொரொனா நிவாரணம் வழங்குதல்

கிணத்துக்கடவு தொகுதியில் இன்று, கிணத்துக்கடவு பகுதி மற்றும் ஒத்தகால்மண்டபம் பூங்கா நகர் பகுதிகளில் உதவி கோரிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. களபணியாற்றிய உறவுகள்:: உமா ஜெகதீஷ் சீனிவாசன் சேக் அப்துல்லா ரூபன் கதிர் பிரபாகரன் கார்த்திக் ராஜா அருளானந்தம் கெளதம் தங்கவேல் அனைவருக்கும் புரட்சிகர...
Exit mobile version