ஆயிரம் விளக்கு தொகுதி – தை பூச விழா – உணவு வழங்குதல்
நாம் தமிழர் கட்சி 109 வட்டம் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தைப்பூச திருநாளை முன்னிட்டு HOPE ஆஸ்ரமத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்க பட்டது.
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – உதவிக்கரம் நீட்டுதல்
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி சார்பாக வேதை தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆயக்காரன்புலம்-3 காந்தி நகர் பகுதியை சேர்ந்த இராமலிங்கம் அவர்களின் புதல்வன் வீரா பிரகாஷ் அவர்களின் எலும்பு புற்று நோய் சிகிச்சைக்காக கட்சி...
கிருட்டிணகிரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கிருட்டிணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில்
முறையற்ற வகையில் நிறுத்தும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்..
பெரம்பலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
பருவமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனை மாவட்ட நிர்வாகம் முறையாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட...
நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு – மாவட்ட ஆட்சியாரிடம் மனு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செங்கன்பசுவந்தலவ் கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புரடக்ட் என்ற தனியார் பால் தொழிற்சாலை. 100 ம் மேற்பட்ட தொழிலாளர்களை வட மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது...
குமரி கிழக்கு மாவட்டம் – மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனு
நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக (14.12.2021, செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, குமரி மாவட்டத்தில், அரசாணைக்கு இணங்க பழைய சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள் உயரங்கள் அதிகரிக்காமல்...
குளித்தலை சட்டமன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆவது அகவை தினத்தை முன்னிட்டு, அன்று (26-11-2021 வெள்ளிக்கிழமை), நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் குளித்தலை மலையப்ப...
இராதாகிருஷ்ணன் தொகுதி – துயர்துடைப்பு பணிகள்
இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் மின்அடுப்பு வழங்கப்பட்டது.
தாம்பரம் தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக RMK நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்









