ஈழத்தமிழர் உறவுகளுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நிவாரண பொருள் வழங்குதல்-திருவெறும்பூர்
21/04/2020) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வாழவந்தான் கோட்டையில் உள்ள ஈழ தமிழர்கள் முகாமில் வசிக்கும் உறவுகளுக்கு முதற் கட்டமாக 25 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர்
20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு:
தமிழ்த்தேசிய பேரினத்தின் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் உலங்கெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். அவர் வழிநடத்திய இயக்கமும், அடைய...
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பில் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு சோப்புக் கட்டி மற்றும் கிருமி நாசினி தூள் வழங்கப்பட்டது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-ஏம்பலம்_தொகுதி புதுச்சேரி
22.4.2020 ஒன்பதாவது_நாள் களப்பணியில்.! புதுச்சேரி ஏம்பலம்_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம்_கட்டமாக ஆதிங்கப்பட்டு குடியிருப்புபாளையம் சேலியமேடு பகுதிகளில். கபசுர குடிநீர் சுமார் 1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா தொற்றிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க....
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர் தொகுதி
22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22/04/2020 புதன் கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-மணப்பாறை
மருங்காபுரி தெற்கு ஒன்றியம் பிடாரப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு வாழ்வாதாரத்தை இழந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று (22.04.2020 புதன்கிழமை) நிவாரணப் பொருட்கள்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருப்பூர்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக 22.4.2020புதிய பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு
19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.









