ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 30 வது நிகழ்வாக...(25.04.20) சனிக்கிழமை அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் வழங்குதல்
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக விருகம்பாக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் மற்றும் உணவு வழங்கினர்
ஊரடங்கு உத்தரவு-பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்
25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்
ஈரோடு்_மேற்கு தொகுதி இளைஞர் பாசறை #தமிழ்_மீட்சி_பாசறை சார்பில் 7.4.2020 சென்னிமலை_ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி சாணார்பாளையம் பாறைவலசு பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுரக்_குடிநீர் வழங்கப்பட்டது.
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே-வை உடனடியாக விடுதலை செய்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1252134434624561152?s=19
மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஈடுஇணையற்ற சமூகச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
சீமான்
ReleaseAnandTelrumbde
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவின் கைது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்
நாடறிந்த சிந்தனையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவின் கைது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! - சீமான் கண்டனம்
நாடறிந்த சிந்தனையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், மாந்தநேய படைப்பாளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான...
சுங்கச்சாவடிகள் செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஊரடங்கு இன்னும் முடிவடையாத நிலையில் சுங்கச்சாவடி செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய ஓர் அரசு அதற்கு மாறாக...
விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
ஊரடங்கு தளர்வில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் - சீமான் கோரிக்கை
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாம்...
அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்!
அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்!
1. கொரொனோ நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகளை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. மற்ற நாடுகளை பார்த்து அதன் வீரியத்தை உணர்ந்த தொடக்க காலக்கட்டத்திலேயே...
அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக
** தகவல் தொழில்நுட்பப் பாசறை கட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு**
புதிய பொறுப்பாளர்களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : itadmin@naamtamilar.org
பகிரி எண் :மதன் - 9840438400.மகிழன் - 90033 92446.கார்த்தி...








