கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் 9 மற்றும் ப்ரியா நகர் பகுதிகளிலும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மாரியம்மன் கோவில் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிகளில் 24/04/2020 வெள்ளிக்கிழமை...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 25.4.2.20 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறையார் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அண்ணா நகர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 29வது நாள் நிகழ்வாக (24.04.2020)அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவு -நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருப்பரங்குன்றம் தொகுதி

திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி, மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையில் ஊள்ள 40 ஏழை எளிய மக்களுக்கு நிவாரண...

ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருப்பரங்குன்றம் தொகுதி

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி, சார்பாக அவனியாபுரம் பகுதி மக்களுக்கும் மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள 56,58,வார்டு மக்களுக்கும் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

உணவு பொருட்கள் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் பொது மக்களுக்கு...

கபசுரக் குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில் ஒன்றியம் பாதிரக்குடி பகுதிகளில் 25/04/2020 சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின்...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு_மேற்கு தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக, ஈரோடு அரசு_தலைமை_மருத்துவமனையில் குருதி தேவையை அறிந்து , 20-04-2020 இன்று காலை ஈரோடு மேற்கு தொகுதி உறவுகள், உயிர்காக்கும் குருதிக்கொடை அளித்தார்கள்.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை தமிழ் மீட்சி பாசறை சார்பாக 09.04.2020 அன்று ஈரோடு_மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட சூளை, ஈ_பி_பிநகர் குடியிருப்பு, ஸ்ரீராம்_நகர் பகுதியிலும் 10.04.2020 மற்றும்...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்.ஈரோடு

25-04-2020 காலை ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை, மேட்டுநாசுவம்பாளைம் மு_மனோகரன் சார்பாக பேரோடு_ஊராட்சி #பேரோடு கரட்டுபாளையம்,கம்பளியாம்பட்டி, சக்திநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version