கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-கொளத்தூர்

22/4/2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனா நோய் தடுப்பு .ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று (23.04.2020) சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- எடப்பாடி தொகுதி

எடப்பாடி தொகுதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, சங்கர் தமிழரசன் குணசேகரன் ஆகியோர் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட கல்லபாளையம், வெள்ளரிவெள்ளி ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வ.ஊ.சி நகர் பகுதியில் 22/04/2020 புதன்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

ஊராடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-ஆலந்தூர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக21.4.2020 23.04.2020, காலை 7 மணிக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக ஆதம்பாக்கம் 163 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு பிரட், மற்றும் ஜாம் 50...

ஊரடங்கு உத்தரவு-ஈழத்தமிழர் குடியிருப்பு-உதவி-ஈரோடு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஈழத்தமிழர் குடியிருப்பு உறவுகளுக்கு ஈரோடு மாநகர (கிழக்கு மற்றும் மேற்கு) நாம் தமிழர் உறவுகள் சார்பாக 180 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை

144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 100 ஏழைக் குடும்பங்களுக்கு (23.04.2020 வியாழக்கிழமை) மணப்பாறை தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் உட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

நமது ஈழத்து உறவுகள் சுமார் 450 குடியிருப்புகள் காலாப்பட்டு அருகில் கீழ்புத்துப்பட்டில் வசித்து வருகின்றனர். கொராணா கொடிய நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதித்துள்ள நிலையில் அவர்களில் பல பேர் வேலைக்கு செல்லாத...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் துஞ்சனூர் பகுதிகளில் 23/04/2020 வியாழக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கும் 14.4.2020 அன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கும் மற்றும் மலை சுற்றும் பாதையில் இருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த கைவிடப்பட்ட...
Exit mobile version