ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- ஆற்காடு
கொராணா நோய் தொற்று காரணமாக உணவின்றி தவிப்பவர்களுக்கு ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக கலவை பேரூராட்சியில் உணவு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-வானூர்
வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020/புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
நிவாரணப் பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்
19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்_காரைக்குடி
21.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக இலுப்பகுடி ஊராட்சியில் கரு_சாயல்ராம் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய உறவுகள் மற்றும் காரைக்குடி...
காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா? – மத்திய அரசுக்குசீமான் கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்து, காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?- சீமான் கடும் கண்டனம்
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் வேளையில்...
ஈழத்தமிழர் உறவுகளுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நிவாரண பொருள் வழங்குதல்-திருவெறும்பூர்
21/04/2020) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வாழவந்தான் கோட்டையில் உள்ள ஈழ தமிழர்கள் முகாமில் வசிக்கும் உறவுகளுக்கு முதற் கட்டமாக 25 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர்
20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு:
தமிழ்த்தேசிய பேரினத்தின் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் உலங்கெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். அவர் வழிநடத்திய இயக்கமும், அடைய...
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பில் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு சோப்புக் கட்டி மற்றும் கிருமி நாசினி தூள் வழங்கப்பட்டது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-ஏம்பலம்_தொகுதி புதுச்சேரி
22.4.2020 ஒன்பதாவது_நாள் களப்பணியில்.! புதுச்சேரி ஏம்பலம்_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம்_கட்டமாக ஆதிங்கப்பட்டு குடியிருப்புபாளையம் சேலியமேடு பகுதிகளில். கபசுர குடிநீர் சுமார் 1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா தொற்றிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க....









