கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

பேரிடர் கால அறிவிப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக குருதி கொடையளித்த உறவுகள்

நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 28-03-2020 அன்று மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் நம் கட்சியின் சார்பாக பேரிடர் கால தேவையாக நமது உறவுகள் குருதிக் கொடை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் தொகுதி

18-04-2020 நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி சார்பாக, கொரோனவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வறுமையில் அவதிப்பட்ட 70 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பல்லவரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

18.4.2020 பல்லாவரம் தொகுதி பல்லாவரம் தெற்கு நகரம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது

கபசுர குடிநீர் மிதிவண்டியில் சென்று வழங்கிய காட்டுமன்னார்கோயில் தொகுதி உறவுகள்.

காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம்  கீழ்புளியங்குடி பூண்டி கள்ளிப்பாடி  கிராமம்களில் கபசுரக் குடிநீர் பொதுமக்கள்ளுக்கு வழங்கப்பட்டது

ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கிய கடலூர் தொகுதி.

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவானன்பேட்டையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் தங்கியுள்ள ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் நமது ஈழத்தமிழர் உறவுகளுக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டது நிகழ்வில்...

குறவர் மக்களுக்கு புதுச்சேரி உறவுகள் உதவி

புதுச்சேரிமாநிலம் முழுவதும் கொரோனா நுண்ணேயிர் தொற்றுநோய் பரவாமால் தடுப்பதற்காக ஊரடங்கு  நடைமுறை உள்ள சூழலில் எந்த வித வருமானமின்றி  பொருளாதார சிக்கலில் மிகவும்  நெருக்கடியில் உள்ள  கதிர்காமம் தொகுதி சண்முகாபுரம் அருகில் வசித்து...

கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் கீழ குமரேசபுரம் பகுதியில் 18/04/2020 சனிக்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி...

பல்லடம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர் ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....

கிராமங்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-காட்டுமன்னார்கோயில்

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி பூண்டி  கிராமங்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-செய்யூர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில்...
Exit mobile version