விக்கிரவாண்டி -கப சுர சூரண குடிநீர் வழங்குதல்
11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி உடையான் நத்தம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
பனை ஆராய்ச்சி நிலையம்” அமைக்க வேண்டி” ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில் " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி" ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.2. மாநகராட்சி 30வது...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி
11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொளத்தூர் -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-
10/04/2020 அன்று சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மருத்துவ பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி வி. பிரம்மதேசம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- விக்கிரவாண்டி
10/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி செ.கொளப்பாக்கம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது .
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 27-04-2020 காலை ஈரோடு மாநகராட்சி 5வது வட்டம் கொங்கம்பாளையம் நஞ்சப்பாநகர் LVPநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
முககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி
05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி 72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி - 75வது வட்டம் காமராஜர் தெருவில்...
கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கரூர்
நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் இன்று (10.4.2020) வெங்கமேடு VVG நகர் பகுதியிலும் நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியிலும் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-புதுக்கோட்டை
10.04.2020 மொத்தம் 90 நபர்களுக்கு 4 குழுக்களாக பிரிந்து உணவு கொடுக்கப்பட்டது,நாம் தமிழர் கட்சி,புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.









