கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

நில வேம்பு குடிநீர் வழங்கல்/நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம் சார்பாக ,12.4.2020 அன்று கேத்தனூர் கிராமத்தில மு.கலையரசன் முன்னிலையில் மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கொளத்தூர்

12/04/2020 காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் சதீஷ் மற்றும் சஞ்சய்காவல் துறையோடு இணைந்து இன்றைய களபணியில் விஜய், மகேந்திரன், விக்னேஷ், பாலாஜி, ஆனந்த் பரமசிவம் செயலாளர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியோர் இணைந்து வழங்கினர்

வேளச்சேரி-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

வேளச்சேரி தொகுதியில் உள்ள  அடையாறு ,பெசன்ட் நகர் ,திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினசரி உணவு வழங்கப்படுகிறது .

கபசுர குடிநீர் வழங்குதல்-நெல்லிகுப்பம்

நாம் தமிழர் கட்சி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நெல்லிக்குப்பத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்பண்ருட்டி தொகுதி இனை செயலாளர் திரு அய்யப்பன்பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை இ.செயலாளர் கார்த்திகேயன்...

கபசுர குடிநீர் வழங்குதல்-மானாமதுரை தொகுதி

மானாமதுரை தொகுதி திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை கிராமம்*நாம் தமிழர் கட்சி கழுகேர்கடை கிளைதலைவர் ஹக்கீம் மற்றும் செய்யது அவர்களின் முன்னெடுப்பில், இன்று (11.4.2020 ) காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…கழுகேர்கடை கிளை நிர்வாகிகள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்

11-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுலட்சுமி நகர்தந்தை பெரியார் நகர்ஜவஹர் நகர்ஐஜி காலனிபகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் பொன்மலை பகுதியிலும்    11/04/2020 சனிக்கிழமை அன்று காலை மற்றும் மாலையும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

காவல் துறையோடு இணைந்து மக்கள் சேவை-கொளத்தூர்

காவல் துறையோடு இணைந்து மக்கள் பணியில் கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ் வணிகர் பாசறை துணை செயலாளர் விஜய் மாணவர் பாசறைப்மகேந்திரன் விக்னேஷ் பாலாஜி பணியாற்றினர்

மதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

11/04/2020  ... திருவள்ளூர் தெற்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரவாயல் 147வது வட்டத்தில் உணவின்றி தவிக்கும்  ஏழை எளிய மக்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மு.களஞ்சியம் அவர்களும் மற்றும்...

விக்கிரவாண்டி தொகுதி கிராமங்களில் கப சுர சூரண குடிநீர் வழங்குதல்

11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
Exit mobile version