கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 துடியலூர்,கவுண்டம்பாளையம் சரவணம்பட்டி சர்க்கார்சாமகுளம் ஒன்றிய பகுதியில் நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரண இலவச மளிகை பொருட்கள் வழங்குதல்

15.4.2020 கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரணம்- ஏழை மக்களுக்கு மதிய உணவு

16.4.2020 அன்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக  துடியலூர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம்,  பெரியநாயக்கன்பாளையம்  பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு சமைத்து  வழங்கப்பட்டது. 

முகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு...

திருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், வேப்பிலை...

கபசுர குடிநீர் வழங்கும் குமாரபாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 15.4.2020 அன்று பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயது முதியோருக்கும் மற்றும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் 14.4.2020 அன்று ஊராட்சியின் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில்பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதி வடக்கு மத்திய தெரு,சக்தி நகர் (பகுதி 2) இடங்களில்  தொடர்ந்து நான்காவது...

விக்கிரவாண்டி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

14/04/2020 அன்று  விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சி வி ஜி ஆர் நகரில்  14/04/2020 அன்று  விக்கிரவாண்டி தொகுதி மதுரபாக்கம் கிராமத்தில்  கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை கபசுர குடிநீர் வழங்குதல்/உளுந்தூர்பேட்டை

13.04.2020 திங்கட்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பெரியகுருக்கை கிராமத்தில் 13.04.2020 மற்றும் 15.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் க நொனையவாடி கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version