கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக, 30-04-2020 அன்று காலை மனோகரன், பழனிச்சாமி தலைமையில் சித்தோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குமிலாம்பரப்பு ஓடைக்காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

திருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/

நன்னிலம் தமிழர் கட்சி சார்பாக வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியில் இன்று ஒரே நாளில் ராஜேந்திரநல்லூர், சோத்திரியம், எருமைப்படுகை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் மு. கலையரசன்...

கபசு குடிநீர் வழங்குதல்- அண்ணாநகர்சட்டமன்றதொகுதி

30/04/2020 அண்ணாநகர்சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து *39வது நிகழ்வாக காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,

நிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம்  நடுவண் ஒன்றியம் சார்பாக துரை பெரும்பாக்கம் தட்சம் பட்டறை மற்றும் வேகமங்கலம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்களின் தலைமையில் 30 குடும்பங்களுக்கு 30.4.2020 நிவாரண...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை

சிவகங்கை சட்டமன்றதொகுதி- காளையார்கோவில் ஒன்றியம் அல்லூர் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு 30.4.2020 அன்று மளிகைபொருட்கள்,அரிசி வழங்கினர்.

ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்

30.4.2020) கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ராயனூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியிலுள்ள நமது 440 ஈழத்தமிழர் குடும்ப உறவுகளுக்கும் 2.25 டன் அரிசி, 225 கிலோ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த கீழ் வீராணம், புதுப்பட்டு மற்றும் கூத்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 30.4.2020 அன்று ஆதரவற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்

நாம் தமிழர் கட்சி (திருப்பூர் வடக்கு) தொகுதி சார்பாக 30.04.2020 (வியாழக்கிழமை) மீனாட்சி நகர், கணக்கம்பாளையம் பகுதியில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவு பொருட்களும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி

30.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  சார்பாக சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *அரியக்குடியில்* ஐயா *கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *15 குடும்பங்களுக்கு* அரிசி மற்றும் காய்கறிகள் *நாம் தமிழர் கட்சியின்*...

நிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி

30.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  சார்பாக தேவகோட்டை நகரம் *நடராஜபுரத்தில்* *கரு_சாயல்ராம்* அவர்கள் தலமையில் *மல்லிகா ரமேஷ்* மகளிர் பாசறை பொருப்பாளர் தலைமையில் *30 குடும்பங்களுக்கு* அரிசி...
Exit mobile version