கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி

28-04-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதிமணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் முடிகண்டம் ஊராட்சியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- காட்பாடி

நாம்_தமிழர்_கட்சி_காட்பாடி_சட்டமன்ற_தொகுதி 29.4.2020 #சேனூர்_ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழ குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு உதவி/காட்பாடி தொகுதி

காட்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது ஈழத்து (அப்துல்லாபுரம் முகாம்) சொந்தங்களுக்கு 144 தடையால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் முகாம் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- குடியாத்தம் தொகுதி

28-4-2020 #பேர்ணாம்பட்டு_வடக்கு_ஒன்றியம் #குடியாத்தம்_நாம்தமிழர்_கட்சி யின் சார்பிக டி.டி. மோட்டூர் ஊராட்சி #பெரிய_பல்லம்_கிராம மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கபசுர நீர் வழங்கப்பட்டது.

குருதி பற்றாக்குறை காரணமாக குருதி வழங்கிய தாரபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி பற்றாக்குறை காரணமாக (28-04-2020) 24 யூனிட் குருதி தானமாக "தாராபுரம் நாம் தமிழர்" உறவுகளால் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/மதுராந்தகம் தொகுதி

கொரானா ஊரடங்கு  காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வாடும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் பகுதி வாழ்  பழங்குடியின மக்களுக்கு 29/04/2020 அன்று அரிசி மற்றும் காய்கறிகள் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக...

03-04-2020 ஈரோடு_மேற்கு தொகுதி நாம்_தமிழர்_கட்சி இளைஞர்_பாசறை, தமிழ்_மீட்சி_பாசறை சார்பாக ஈரோடு  மாவட்ட #காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர் மக்களுக்கு  கபசுரக்_குடிநீர் கசாயம், கொரனா விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஊடாக...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல் / உத்திரமேரூர் தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.4.2020 அன்று காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடும்  சிரமத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் 17 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -திருவிடைமருதூர் தொகுதி* சார்பாக 29/04/2020 காலை *கபசுர குடிநீர்* பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது....   

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம், ஆலங்குடி காமராஜர் பகுதியில் 29.4.2020 ஒன்றிய செயலாளர் மு . கலையரசன் முன்னிலையில் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுற குடிநீர் 150 குடும்பங்களுக்கு...
Exit mobile version