கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

நிவாரண உதவி

*#களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#* நமது உறவுகளால், களக்காடு அரசு மருத்துவமனைக்கு 16.05.2020 அன்று முக கவசங்கள் மற்றும் வெளுப்புத்தூள்(பிளீச்சிங் பவுடர்) வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி

மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக #நான்காவது_கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் 28.4.2020 செவ்வாய்க்கிழமை அன்று...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் 30 குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு கீழ் வரும் அவளூர், ஊத்துக்காடு , கணபதிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் 20 குடும்பத்தினருக்கு 28.4.2020...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி

28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக *மேக்காரைக்குடி கிராமத்தில்  கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை

28.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

ககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி

28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக புளியாலில்**கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில்  *புளியால் வாரச்சந்தையிலும் மிக்கேல்பட்டி கிராமத்திலும் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது அதே போல்

தொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக 28.4.2020  துவாக்குடி நகராட்சி உட்பட்ட ராவுத்தன் மேடு கிழக்கு மட்டும் திருவள்ளுவர் நகர் பகுதியில் மற்றும் காட்டூர் பகுதியின் ஆலத்தூர் கல்கண்டார் கோட்டை, எல்லக்குடி, கொண்டைய பேட்டை மற்றும் கீதாபுரம் ஆகிய பகுதிகளில் கீழமுல்லைகுடி ஊராட்சி சுற்றியுள்ள பகுதியில்துவாக்குடி நகராட்சி உட்பட்ட துவாக்குடி தெற்கு பகுதியிலும் கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு...

தொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி

08.09.2019 (ஞாயிறு) அன்று, நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி.எருமப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி அலுவலகம் “முப்பாட்டன் முருகன் குடில்” திறந்து வைக்கப்பட்டது

கபசுர குடிநீர் காவல்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கிய அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/04/2020 தொடர்ந்து *35வது நிகழ்வாக*காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,
Exit mobile version