கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

பாளை கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு

வணக்கம் 🙏 *நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* நேற்று (24/05/2020), புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள *பாளை கிழ‌க்கு* ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கப சுர குடிநீர்

🌷🌷🌷🌷🌷🌷🌷 *# நாங்குநேரி மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🙏💐💐 நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று(25/05/2020) *கரந்தானேரி ஊராட்சிக்கு உட்பட்ட,...

கப சுர குடிநீர்

🌹🌹🌹🌹🌹🌹 *# களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#* பொதுமக்களின் நோய் எதிர்ப்பாற்றலைக் அதிகரிக்கும் வகையில் இன்று *கடம்போடுவாழ்வு (ஊராட்சி), சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியபுரம்* கிராமங்களில் நேற்று (28.05.2020) கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

கப சுர குடிநீர்

🙏🙏🙏🙏🙏 *# களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🤝💪 🙏🙏 இன்று (28.05.2020) *திருக்குறுங்குடி* பேரூராட்சி, *நம்பிதோப்பு* மற்றும் *லெவிஞ்சிபுரம்* பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உறவுகள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பாக...

மே-18, வீரவணக்க உறுதிமொழி

பெரம்பூர் கிழக்கு பகுதி 46 ஆவது வட்டம் சார்பாக. மே 18 மாலை 6.10 மணிக்கு உறுதி மொழியேற்பு . ...

மே-18 இன எழுச்சி நாள் – உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்.

18/05/2020 அன்று நண்பகல் 11:30 மணியளவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க 15 இடங்களில் உப்பில்லா கஞ்சி நமது பெரம்பூர் தொகுதி,...

கொரோனா தடைக்கால உணவு வழங்குதல்.

இன்று 24/05/2020 நண்பகல் 12 மணிக்கு நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக கோரோனா தடைக்காலம் முன்னிட்டு 'B' கல்யாணபுரம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கோரோனா தடைக்கால நிவாரணப் பணி

19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பெருட்கள் வழங்கப்பட்டது. ...

சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை

சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும். - சீமான் கோரிக்கை கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 3ம் நாளான (11.04.2020) மதிய உணவு 100வது வட்டத்திலும் 102வது வட்டத்திலும் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு...
Exit mobile version