கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபட்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குடவாசல் ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 84 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது இதில்குடவாசல் ஒன்றியம்நாம் தமிழர் கட்சிநன்னிலம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 21-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4சாஸ்திரிநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. பிறகு நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 19-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 3 திண்டல் ஓடைமேடு வள்ளியம்மை நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி

53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக  *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு  வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய்,  மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று ...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20.5.2020 அன்று , வலங்கைமான் ஒன்றியம் பூனாயிறுப்பு கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி -சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம், தாரமங்கலம், பவளத்தானூர் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரூ.60,000/- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில...

தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-தொழிலாளர் நலச்சங்கம்-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் பரவாமால் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்ட பாலச்சந்திரன் தானி ஓட்டுனர்களின்...

குருதிக்கொடை – ராசிபுரம்

@Rasipuram government hospital

கொரனோ நிவாரணப்பொருள் வழங்குதல்

இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 100பொது மக்களுக்கு அரிசிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து...
Exit mobile version