கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  மணவெளி மற்றும் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் ஒன்றியம் சார்ந்த சங்கரலிங்கபுரம்* கிராமத்தில் (28-06-2020) மாலை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாக புதூர் ஒன்றியம் சார்பில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி பகுதிகளில் 28/06/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி

28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னிலையிலும்வேங்கைபிரபாகரன் தெற்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா- பல்லடம் தொகுதி

28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாசறை...

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி

கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம்...

ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி

நாம்_தமிழர்_கட்சி#அந்தியூர்_சட்டமன்றத்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ,சுகாதாரத்துறை_ அரசு_ஆரம்ப_சுகாதார நிலையத்தின் உதவியோடு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதனுடன்நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் #கபசுரசூரண பொடியும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது....

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சிதம்பரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியிலும் சிதம்பரம் மேல வீதி (கஞ்சி தொட்டி முனை) பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது – ஓட்டப்பிடாரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 27.6.2020 அன்று ஓட்டப்பிடாரம்_தொகுதி எம்.சவேரியார்புரம் பகுதிகளில் அத்திமரப்பட்டி கிராமப் பகுதிகளில்   #நாம்_தமிழர்_கட்சி  உறவுகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Exit mobile version