குமரி கிழக்கு மாவட்ட நிகழ்வு – நாகர்கோவில் தொகுதி
குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு( 8-07-2020 ) புதன் காலை 10 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைப்பெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் உள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- ஏற்காடு தொகுதி
தம்மம்பட்டி அருகே உள்ள ஈழத்தமிழர்கள் முகாமில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவுப்பொருள் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி – இந்திரா நகர் அரியாங்குப்பம் மணவெளி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திராநகர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதி சார்பாகவும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்புக்கான களப்பணி- நத்தம் தொகுதி
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிநத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுக்கும் பணியை செய்தனர் இப்பணியை மண்டல...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நடுவண் ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வானது காலை 7மணி அளவில் நடைபெற்றது.அதே போல சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றிம் ஆவுடையார்கோவில் பகுதிகளில் 30/06/2020 செவ்வாய் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி இந்திரா நகர்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி நாம்தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாகவும் 28.6.2020 அன்று மணவெளி மற்றும் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
கபசுரகுடிநீர் வழங்கல்- விளாத்திகுளம் தொகுதி
எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரனா நோய் கட்டுப்படுத்தும் விதமாக *கபசுரகுடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் 29.6.2020 காலை 10 மணிக்கு எட்டயபுரம்* சார்ந்த,அம்மன் கோவில் தெரு, நடுவிற்பட்டி,மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு...









