ஈழ தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியத்தின் மீது தீரா பற்று கொண்ட வெளிநாட்டில் இறை பணியாற்றும் தமிழ் அருட் தந்தையர்கள் குழு சார்பாக கும்மிடிப்பூண்டி...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி
17,7. 2020,அன்று மாலை(குத்தியார்குண்டு) சதுர்வேத மங்களம் அருகே உள்ள உச்ச பட்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் சுமார் 700 நம் ஈழ உறவுகளின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மளிகை பொருட்கள், திருப்பரங்குன்றம்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர் கட்சியின் மங்கலம் தொகுதியில் வில்லியனூர் கோட்டைமேட்டில் 16.7.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -தூத்துக்குடி
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் செய்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் உணவு பொருட்கள் மற்றும் குருதி கொடை அளித்தனர்,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி
கருமலைகிழக்குமாவட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி அரசம்பட்டிகிராமத்தில் 10:7:2020 வெள்ளிக்கிழமை பருகூர் தொகுதி செயலாளர் கருணாகரன் அவர்களின் தலைமையில் கபசூரன குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மரக்கன்று நடும் நிகழ்வு – பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- தாராபுரம் யொகுதி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சுற்று சூழல்பாசறை சார்பாக (08-07-2020) மரக்கன்று நடும் நிகழ்வு & பொதுமக்களுக்கு...
கொடியேற்றும் நிகழ்வு – வானூர் சட்ட மன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.6.2020 அன்று வானூர் மத்திய ஒன்றியம் கரசானூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி மாவட்டம்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சார்பாக ஊராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பண்ருட்டி தொகுதி
பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி - மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் 08.07.2020 காலை 8.00 மணி முதல்கொரோனா நோய்க்கு தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மேல்பட்டாம்பாக்கம் காமராஜர்...









