கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

22-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

23/08/2020 அண்ணாநகர் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்ஊரடங்கு உத்தரவால் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக தகவல் அறிந்ததும் அவர்களை நேரில் சந்தித்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி பிரப் சாலை வார்டு எண் 35              பன்னீர் செல்வம் பூங்கா               மணிக்கூண்டு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- பட்டுக்கோட்டை தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி (22-08-2020) நாம் தமிழர் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது .

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் முத்துவேலப்ப வீதி மற்றும் கைகோளார் தோட்டம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுது

20-08-2202 அன்று கொளத்தூர் தொகுதி 2 வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

19/08/2020 ) ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளை , ரோஜா நகர் மற்றும் முதலி தோட்டம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version