குளச்சல் தொகுதி நல்லடக்கத்திற்கான உதவி
கொரோனாவால் மரணமடைந்த ஆத்திவிளை ஊராட்சி சார்ந்தவரின் உடலை நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி உறவுகள் இணைந்து நல்லடக்கம் செய்தனர்.
நல்லடக்கத்திற்கு உதவிய உறவுகள்:
திரு. கேபா (குளச்சல் தொகுதி தலைவர்)
திரு. ஸ்டீபன் டேவிட் (மத்தியமாவட்ட...
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில்
ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் தொகுதி
நாசரேத் 11வது நாளாக 53 பேருக்கு எலுமிச்சை சாப்பாடு வழங்கப்பட்டது. இன்றைய உணவுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு. வெங்கடேஸ், ஈஸ்வர் ஏஜென்சீஸ், பிள்ளையன்மணை அவர்களுக்கு நன்றி.
நாசரேத் நாம் தமிழர் கட்சி
7598322136
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
5.6.2021
திருச்செந்தூர் தொகுதி நாசரேதில் 12வது நாளாக 54 பேருக்கு கறிக்குளம்பு சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி
7598322136
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உதவி வழங்கல்
திருச்செந்தூர் தொகுதி
நாசரேத்
நாசரேத் காவல் நிலைய காவலர்கள்
பங்களிப்போடு வளவன் நகர் கிராமத்தில் ஏழ்மையான 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
காவல்துறைக்கும், நாசரேத் நாம் தமிழர் கட்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் தினம் 🌲 மரம் நடுதல்
கோவை கிணத்துக்கடவு
மயிலேரிபாளையம் ஊராட்சியில்
*நாம் தமிழர்* உறவுகள் இன்றைய களப்பணி:
05.06.2021 *உலகச் சுற்றுச்சூழல்* தினம் மற்றும் தம்பி *வசந்தகுமார்* அவர்களின் பிறந்த தினம், அதனை முன்னிட்டு
4 பொன்னரசன் மரக்கன்றுகள்,
1 அரசமரக்கன்று,
1 அத்திமரக்கன்றும் நடவு செய்யப்பட்டது....
கிணத்துக்கடவு தொகுதி கட்சி உறவுகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம்
கோவை கிணத்துக்கடவு தொகுதி,
கொரோணா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கட்சி உறவுகள் மற்றும் அவர்களை சுற்றி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து 11 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி,மற்றும் துவரம்பருப்பு,சாம்பார் பொடி வழங்கப்பட்டது.
கள வீரர்கள்:
சேக் அப்துல்லா
இராமகிருஷ்ணன்
உமா ஜெகதீஸ்
கார்த்திக்...
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி
காலை 09:00மணிக்கு வாணியம்பாடி நகரப்பகுதியான புதூரில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
செஞ்சி கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த அணையேரி கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் ஒன்பதாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்